Wednesday 15 April 2009

மனிதன் என்று சொல்லடா,தலைநிமிர்ந்து நில்லடா!

மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டியவையாகும் . யாருடையே உயிராக
இருந்தாலும் அந்த உயிருக்கு கண்ணியமும் சிறப்பும் இருக்கிறது . ஒரு
உயிருக்கும் இன்னொரு உயிருக்குமிடையில் எந்தவித பாகுபாடும் கிடையாது .
எல்லா மனிதர்களுக்கும் இறைவன் ஒரேமதரியான உடல் வடிவமைப்பை தான் அமைத்துள்ளான்.
இந்த அடிப்படையில் மனிதர்களுக்கிடையில் எந்தவித ஏற்டதாள்வும் கிடையாது .
ஒரே மண்ணில் பிறந்தோம் என்பதற்காக மன்வாதம் பேசுவதும் ,நிறவாதம் , மொழிவாதம் பேசுவதும் மனிதநேயத்தை குழிதோண்டி புதைக்ககூடியவையாகும்.

No comments: