Wednesday 15 April 2009

சிந்தனைக்கு சில வரிகள் :

பள்ளிகள் அதிகமாக இருக்கின்றன ஆனால் சினிமா தியேட்டர்கள் ,விபச்சார விடுதிகள் ,மது அருந்தும் இடங்கள் அதைவிட அதிகமாக இருக்கின்றன .

திருக்குர்ஆண்,ஹதீஸ் ,மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் ஏராளம் ஆனால்கெட்ட பழக்கங்களையும் கொள்கைகளையும் பரப்பும் புத்தகங்கள் இதைவிட பண் மடங்கு தாராளம்.

அறிவை புகட்டும் எத்தனையோ கல்விகூடங்கள் ,அதே நேரத்தில் கலாச்சாரத்தை அளிக்க எத்தனையோ கலைகூடங்கள் .

இஸ்லாமியக் கருத்துகளையும் அல்லாஹுவின் அற்புதங்களையும் பர்க்ககுடிய எத்தனையோ சேனல்கள் ஆனால் மானத்தை அளித்துவிடக்கூடிய அலைவரிசைகள் மறுபுறம் .
இன்னும் சிலர் விபச்சாரம் புரிகின்றார்கள் பலர் மோசடி செய்கின்றார்கள் இப்படி இன்னும் எத்தனையோ வகையான முறையில் மற்றவர்கள் பணத்தை மோசடி செய்கின்றார்கள் ,இவைகளையெல்லாம் முஸ்லீம் என்று சொல்லக்கூடிய நமது சகோதரர்கள்தான் சர்வ சாதாரணமாக நாள்தோறும் செய்கின்றார்கள் .
வல்ல அல்லாஹ் தவறான மனிதர்களுக்கு நேரான பாதை காட்டுவானாக ஆமீன் .

No comments: