அஸ்ஸலாமு அலைகும்,
"ஏன்? ஏன்? இந்த கொலைவெறி? சகோதர முஸ்லிம் இயக்கத்தின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?"
மமக பீஜே-வின் சகோதர இயக்கமல்ல, எதிரி இயக்கம்மமக-வை பீஜே வீழ்த்தாவிட்டால் மமக பீஜேவை வீழ்த்திவிடும்.
மமக-வின் ஜனனம், ததஜ-வின் மரணம்
"முஸ்லிம்களே இனியாவது விழிப்புடன் இருங்கள்! இயக்க சுயநலவாதிகளை இனங்கண்டு வேரறுப்போம்."
இது வெற்று கூச்சல், முஸ்லீம்கள் என்றுமே விழிப்படைய மாட்டார்கள்
உங்களால் பீஜே-வை வேரறுக்க முடியாது. பீஜே-வை அழிப்பேன் என்று கூரியவர்கள் தான் அழிந்து போனார்கள். எதிரியின் பலத்தையும் தன் பலமாக்கும் திறமையுள்ளவர் பீஜே. பீஜே-க்கு முன்னால் நம் அனைவரும் சுன்டைகாய். நசுக்கி எரிந்து விடுவார்
பீஜேவை வேரறுக்க ஒறுவன் பிறந்து தான் வரவேண்டும்.
முஸ்லீம் சமூகத்தின் முடிசூடா மன்னன் எங்கள் அண்ணன்
அவரவர்களின் பகுதிகளில் நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மட்டுமே ஓட்டளியுங்கள். முஸ்லிம்கள் நிற்காத தொகுதிகளில் தெளிவாக உங்களின் அடையாளத்துடன் "யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை" என்பதைப் பதிவு செய்யுங்கள்.
காலம் காலமாக சமுதாயத்திற்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் முடிவு கட்டும் வகையில், இனிமேல் முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டுகளை வெறும் நோன்பு கஞ்சிக்கும் தொப்பிக்கும் பகரமாக பெறுவது இயலாத காரியம் என்பதை ஒன்றிணைந்து நின்று துரோகிகள் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் புரிய வைப்போம்.
சமுதாயத்தை ஒன்றிணைந்து நிற்க விடாமல், துரோகிகளுடன் இணைந்து நின்று கூறு போட முயலும் துரோகிகளை நம் பக்கமே வர விடாமல் பார்த்துக் கொள்வோம்.
மார்க்கத்தை ஆதாரத்துடன் போதிக்கும் வரை தான் எவனுக்கும் மதிப்பு. சுய கவுரவத்திற்காக சமுதாயத்தை அடகு வைத்து அரசியல்தனம் செய்ய ஆரம்பித்து விட்டால் எவனாக இருந்தாலும் அவனுக்குச் செருப்படி தான் என்பதைப் புரிய வைப்போம்.
Saturday 18 April 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment